ஔகாரக் குறுக்கம்

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரக் குறுக்கம்
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.
தன் சுட்டு அளபு ஒழி மூ வழி உம்
நையும் உம் முதல் அற்று ஆகும்
                                   - நன்னூல்
எடுத்துக்காட்டு
·         ஔவை
·         ஔசிதம்
·         மௌவல்
·         வௌவால்
      மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள '' தனக்குறிய இரண்டு மாத்திரையிலிடுந்து ஒரு மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
குறிப்பு
ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.