பெயர்ச்சொல்
பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் என்பது ஒன்றன்
பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும்
ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல்
என்று ஆறு
வகைப்படும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு
என்றும் கூறுவர்.
"பெயர்ச்சொல்
திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது.
Subscribe to:
Posts
(
Atom
)