பிரித்தெழுதுக
பிரித்தெழுதுக
அன்பகத்தில்லா
|
-
|
அன்பு
+ அகத்து + இல்லா
|
வன்பாற்கண்
|
-
|
வன்பால்
+ கண்
|
நாற்றிசை
|
-
|
நான்கு
+ திசை
|
ஆற்றுணா
|
-
|
ஆறு
+ உணா
|
பலரில்
|
-
|
பலர்
+ இல்(வீடுகள்)
|
தாய்மையன்
பிறனை
|
-
|
தாய்மை
+ அன்பின் + தனை
|
சுவையுணரா
|
-
|
சுவை
+ உணரா
|
வாயுணர்வு
|
-
|
வாய்
+ உணர்வு
|
செவிக்குணவு
|
-
|
செவிக்கு
+ உணவு
|
தந்துய்ம்மின்
|
-
|
தந்து
+உய்ம்மின்
|
வில்லெழுதி
|
-
|
வில்
+ எழுதி
|
பூட்டுமின்
|
-
|
பூட்டு
+ மின்
|
மருப்பூசி
|
-
|
மறுப்பு
+ ஊசி
|
எமதென்று
|
-
|
எமது
+ என்று
|
மொய்யிலை
|
-
|
மொய்
+ இலை
|
வாயினீர்
|
-
|
வாயின்
+ நீர்
|
வெந்துலர்ந்து
|
-
|
வெந்து
+ உலர்ந்து
|
காடிதனை
|
-
|
காடு
+ இதனை
|
கருமுகில்
|
-
|
கருமை
+ முகில்
|
வெண்மதி
|
-
|
வெண்மை
+ மதி
|
எழுந்தெதிர்
|
-
|
எழுந்து
+ எதிர்
|
அறிவுண்டாக
|
-
|
அறிவு
+ உண்டாக
|
இயல்பீராறு
|
-
|
இயல்பு
+ ஈறு + ஆறு
|
நன்மொழி
|
-
|
நன்மை
+ மொழி
|
எனக்கிடர்
|
-
|
எனக்கு
+ இடர்
|
நல்லறம்
|
-
|
நன்மை
+ அறம்
|
வழியொழுகி
|
-
|
வழி
+ ஒழுகி
|
எள்ளறு
|
-
|
எள்
+ அறு
|
புள்ளுறு
|
-
|
புள்
+ உறு
|
அரும்பெறல்
|
-
|
அருமை
+ பெறல்
|
பெரும்பெயர்
|
-
|
பெருமை
+ பெயர்
|
அவ்வூர்
|
-
|
அ
+ ஊர்
|
பெருங்குடி
|
-
|
பெருமை
+ குடி
|
புகுந்தீங்கு
|
-
|
புகுந்து
+ ஈங்கு
|
பெண்ணணங்கு
|
-
|
பெண்
+ அணங்கு
|
நற்றிறம்
|
-
|
நன்மை
+ திறம்
|
காற்சிலம்பு
|
-
|
கால்
+ சிலம்பு
|
செங்கோல்
|
-
|
செம்மை
+ கோல்
|
வெளியுலகில்
|
-
|
வெளி
+ உலகில்
|
செந்தமிழ்
|
-
|
செம்மை
+ தமிழ்
|
ஊரறியும்
|
-
|
ஊர்
+ அறியும்
|
எவ்விடம்
|
-
|
எ
+ இடம்
|
அங்கண்
|
-
|
அம்
+ கண்
|
பற்பல
|
-
|
பல
+ பல
|
புன்கண்
|
-
|
புன்மை
+ கண்
|
மென்கண்
|
-
|
மேன்மை
+ கண்
|
அருவிலை
|
-
|
அருமை
+ விலை
|
நன்கலம்
|
-
|
நன்மை
+ கலம்
|
செலவொழியா
|
-
|
செலவு
+ ஒழியா
|
வழிக்கரை
|
-
|
வழி
+ கரை
|
வந்தணைந்த
|
-
|
வந்து
+ அணைந்த
|
எம்மருங்கும்
|
-
|
எ
+ மருங்கும்
|
எங்குரைவீர்
|
-
|
எங்கு
+ உறைவீர்
|
கண்ணருவி
|
-
|
கண்
+ அருவி
|
உடம்பெல்லாம்
|
-
|
உடம்பு
+ எல்லாம்
|
திருவமுது
|
-
|
திரு
+ அமுது
|
மனந்தழைப்ப
|
-
|
மனம்
+ தழைப்ப
|
நற்கரிகள்
|
-
|
நன்மை
+ கறிகள்
|
இன்னமுது
|
-
|
இனிமை
+ அமுது
|
வாளரா
|
-
|
வாள்
+ அரா
|
அங்கை
|
-
|
அம்
+ கை
|
நான்மறை
|
-
|
நான்கு
+ மறை
|
பாவிசை
|
-
|
பா
+ இசை
|
காரணத்தேர்
|
-
|
கரணத்து
+ ஏர்
|
நாற்கரணம்
|
-
|
நான்கு
+ கரணம்
|
நாற்பொருள்
|
-
|
நான்கு
+ பொருள்
|
இளங்கனி
|
-
|
இளமை
+ கனி
|
விண்ணப்பமுண்டு
|
-
|
விண்ணப்பம்
+ உண்டு
|
பிநியறியோம்
|
-
|
பிணி
+ அறியோம்
|
எந்நாளும்
|
-
|
எ
+ நாளும்
|
நாமென்றும்
|
-
|
நாம்
+ என்றும்
|
பணிந்திவர்
|
-
|
பணிந்து
+ இவர்
|
சிரமுகம்
|
-
|
சிரம்
+ முகம்
|
பெருஞ்சிரம்
|
-
|
பெருமை
+ சிரம்
|
தண்டளிர்ப்பதம்
|
-
|
தண்மை
+ தளிர் + பதம்
|
திண்டிறல்
|
-
|
திண்மை
+ திறல்
|
எண்கினங்கள்
|
-
|
எண்கு
+ இனங்கள்
|
வீழ்ந்துடல்
|
-
|
வீழ்ந்து
+ உடல்
|
கரிக்கோடு
|
-
|
கரி
+ கோடு
|
பெருங்கிரி
|
-
|
பெருமை
+ கிரி
|
இருவிழி
|
-
|
இரண்டு
+ விழி
|
வெள்ளெயிறு
|
-
|
வெண்மை
+ எயிரு
|
உள்ளுறை
|
-
|
உள்
+ உறை
|
நெடுநீர்
|
-
|
நெடுமை
+ நீர்
|
அவ்வழி
|
-
|
அ
+ வழி
|
தெண்டிரை
|
-
|
தெண்மை
+ திரை
|
அன்பெனப்படுவது
|
-
|
அன்பு
+ எனப்படுவது
|
பண்பெனப்படுவது
|
-
|
பண்பு
+ எனப்படுவது
|
பற்றில்லேன்
|
-
|
பற்று
+ இல்லேன்
|
போன்றிருந்தேன்
|
-
|
போன்று
+ இருந்தேன்
|
Subscribe to:
Posts
(
Atom
)